Doctors' Association for Social Equality

"Study! Service!! Struggle!!!"

Search Our Site

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790,
22642845
தொலைநகல்: 044 - 22643562
கைபேசி : 99406 64343, 94441 83776

________________________________________________________________________________

தேதி :20.10.08

பெறுநர்
திருமிகு செயலாளர் அவர்கள்,
மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைப் பிரிவு,
தமிழ்நாடு.

மரியாதைக்குரிய அய்யா,
தற்காலிகமாக பணியில் சேர்ந்து டி.என்.பி.எஸ்.சி
சிறப்புத் தேர்வு மூலம் பணிநிரந்தரம் பெற்றுள்ள டாக்டர்களுக்கும்,
தற்காலிகமாக பணியில் தற்பொழுது நீலகிரி மாவட்டத்தில்
பணியாற்றிவரும் டாக்டர்களுக்கும் , அரசு ஒதுக்கீட்டின் கீழ்
முது நிலை மருத்துவக் கல்வி பயில அனுமதி வழங்கிட
வேண்டுகிறோம்.இதற்கு ஏதுவாக டி.என்.பி.எஸ்.சி மூலம்
பணியமர்த்தப் படுபவர்கள் மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை
மருத்துவம் பயிலலாம் என்ற விதியை மாணவர் சேர்க்கை
குறிப்பேட்டிலிருந்து நீக்கவேண்டுகிறோம்.தற்காலிக முறையிலோ
அல்லது வேறு எந்த அடிப்படையிலோ அரசு மருத்துவ
மனைகளில் பணியாற்றினாலும் அரசு குறிப்பிட்டுள்ள காலம்
வரை பணியாற்றியிருந்தால் அந்த டாக்டர்களுக்கு அரசு
ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவக் கல்வி பயில வாய்ப்பளிக்க
வேண்டுகிறோம். மேற்படிப்பை முடித்ததும் தொடர்ந்து அரசு
மருத்துமனைகளில் அரசு குறிப்பிடும் காலம்வரை
பணிபுரிவோம் என்ற உறுதி மொழியை தகுந்த ஆவணங்கள் மூலம்
இதற்கேற்ப பெற்றுக்கொள்ளலாம். எனவே,உடனடியாக தமிழக
அரசு இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுகிறோம்.

50 வயதை அடைந்த டாக்டர்கள் முதுநிலை மருத்துவக் கல்வி
பயில முடியாது என்ற புது விதியையும் மாணவர் சேர்க்கை
குறிப்பேட்டிலிருந்து நீக்க வேண்டுகிறோம்.

பணிநிரந்தரம் பெற்றுள்ள ஒப்பந்த டாக்டர்களுக்கு பணியில்
சேர்ந்த நாள் முதல் பணி வரன்முறை வழங்க வேண்டுகிறோம்.

மிக்க நன்றி

இப்படிக்கு,


(டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்)




சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790,
22642845
தொலைநகல்: 044 - 22643562
கைபேசி : 99406 64343, 94441 83776

________________________________________________________________________________

தேதி :20.10.08

பெறுநர்
திருமிகு செயலாளர் அவர்கள்,
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை,
தமிழ்நாடு.

மரியாதைக்குரிய அய்யா,
தற்காலிகமாக பணியில் சேர்ந்து டி.என்.பி.எஸ்.சி
சிறப்புத் தேர்வு மூலம் பணிநிரந்தரம் பெற்றுள்ள டாக்டர்களுக்கும்,
தற்காலிகமாக பணியில் ]தற்பொழுது நீலகிரி மாவட்டத்தில்
பணியாற்றிவரும் டாக்டர்களுக்கும் , அரசு ஒதுக்கீட்டின் கீழ்
முது நிலை மருத்துவக் கல்வி பயில அனுமதி வழங்கிட
வேண்டுகிறோம். இதற்கு ஏதுவாக டி.என்.பி.எஸ்.சி மூலம்
பணியமர்த்தப் படுபவர்கள் மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை
மருத்துவம் பயிலலாம் என்ற விதியை மாணவர் சேர்க்கை
குறிப்பேட்டிலிருந்து நீக்கவேண்டுகிறோம்.தற்காலிக
முறையிலோ அல்லது வேறு எந்த அடிப்படையிலோ அரசு
மருத்துவமனைகளில் பணியாற்றினாலும் அரசு குறிப்பிட்டுள்ள
காலம் வரை பணியாற்றியிருந்தால் அந்த டாக்டர்களுக்கு அரசு
ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவக் கல்வி பயில வாய்ப்பளிக்க
வேண்டுகிறோம். மேற்படிப்பை முடித்ததும் தொடர்ந்து
அரசுமருத்துமனைகளில் அரசு குறிப்பிடும் காலம்வரை பணிபுரிவோம்
என்ற உறுதி மொழியை தகுந்த ஆவணங்கள் மூலம் இதற்கேற்ப
பெற்றுக்கொள்ளலாம். எனவே,உடனடியாக தமிழக அரசு
இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுகிறோம்.

50 வயதை அடைந்த டாக்டர்கள் முதுநிலை மருத்துவக்கல்வி
பயில முடியாது என்ற புது விதியையும் மாணவர் சேர்க்கை
குறிப்பேட்டிலிருந்து நீக்க வேண்டுகிறோம்.

பணிநிரந்தரம் பெற்றுள்ள ஒப்பந்த டாக்டர்களுக்கு பணியில்
சேர்ந்த நாள் முதல் பணிவரன் முறை வழங்க வேண்டுகிறோம்.

மிக்க நன்றி

இப்படிக்கு,


(டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்)


சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790,
22642845
தொலைநகல்: 044 - 22643562
கைபேசி : 99406 64343, 94441 83776

________________________________________________________________________________

தேதி :20.10.08

பெறுநர்
திருமிகு இயக்குனர் அவர்கள்,
பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத்துறை,
தமிழ்நாடு.

மரியாதைக்குரிய அய்யா,
தற்காலிகமாக பணியில் சேர்ந்து டி.என்.பி.எஸ்.சி
சிறப்புத் தேர்வு மூலம் பணிநிரந்தரம் பெற்றுள்ள டாக்டர்களுக்கும்,
தற்காலிகமாக பணியில் தற்பொழுது நீலகிரி மாவட்டத்தில்
பணியாற்றிவரும் டாக்டர்களுக்கும் , அரசு ஒதுக்கீட்டின் கீழ்
முதுநிலை மருத்துவக் கல்வி பயில அனுமதி வழங்கிட
வேண்டுகிறோம். இதற்கு ஏதுவாக டி.என்.பி.எஸ்.சி மூலம்
பணியமர்த்தப் படுபவர்கள் மட்டுமே அரசு ஒதுக்கீட்டில்
முதுநிலை மருத்துவம் பயிலலாம் என்ற விதியை மாணவர்
சேர்க்கை குறிப்பேட்டிலிருந்து நீக்கவேண்டுகிறோம்.
தற்காலிக முறையிலோ அல்லது வேறு எந்த அடிப்படையிலோ
அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றினாலும் அரசு
குறிப்பிட்டுள்ள காலம் வரை பணியாற்றியிருந்தால் அந்த
டாக்டர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவக் கல்வி
பயில வாய்ப்பளிக்க வேண்டுகிறோம். மேற்படிப்பை முடித்ததும்
தொடர்ந்து அரசுமருத்துமனைகளில் அரசு குறிப்பிடும்
காலம்வரை பணிபுரிவோம் என்ற உறுதி மொழியை தகுந்த
ஆவணங்கள் மூலம் இதற்கேற்ப பெற்றுக்கொள்ளலாம்.
எனவே,உடனடியாக தமிழக அரசு இதுகுறித்து உரிய
நடவடிக்கைகளை எடுக்க வேண்டுகிறோம்.

50 வயதை அடைந்த டாக்டர்கள் முதுநிலை மருத்துவக் கல்வி
பயில முடி யாது என்ற புது விதியையும் மாணவர் சேர்க்கை
குறிப்பேட்டிலிருந்து நீக்க வேண்டுகிறோம்.

பணிநிரந்தரம் பெற்றுள்ள ஒப்பந்த டாக்டர்களுக்கு பணியில்
சேர்ந்த நாள் முதல் பணிவரன் முறை வழங்க வேண்டுகிறோம்.

மிக்க நன்றி

இப்படிக்கு,


(டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்)

0 comments

Post a Comment

Flash News - Exam Alerts

Get DASE Announcements and News by SMS

Our Site is seen from

Regular Readers